எப்தோது ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறும்..?
அரசியல் அமைப்பிற்கு அமைவாக எதிர் வரும் ஒக்டோபர் 17ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
Read moreஅரசியல் அமைப்பிற்கு அமைவாக எதிர் வரும் ஒக்டோபர் 17ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
Read moreஎழுதுவது: சுவிசிலிருந்து சண் தவராஜா வட துருவத்தை அண்டிய நாடான பின்லாந்தில் யனவரி 28இல் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான
Read moreஇந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதனை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களத்தில்
Read moreநாட்டில் காட்டுமிராண்டித்தனமாக சட்ட மீறல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளை – வெளிநாட்டவர்கள் மாத்திரம் வசிக்கின்றவட்டகைகளை-“KÄRCHER” கொண்டு சுத்திகரிக்க விரும்புகிறார் என்று வலதுசாரிவேட்பாளர் வலெரி பெக்ரெஸ் கூறியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்புத்
Read moreபிரான்ஸின் பழமைவாதிகளது பிரதான வலது அணிக் கட்சியான லே ரிப்பப்ளிக்கன் (Les Republicains-LR) சார்பில் அதிபர் தேர்தலில் போட்டி போடப்போகின்ற வேட்பாளராக வலெரி பெக்ரெஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.இதன்
Read moreஉலகெங்கும் கட்டாய தடுப்பூசி விவகாரம் உள்நாட்டுத் தேர்தல்களில் எதிரொலிக்கின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் போலவேகனடாவிலும் நடைபெறவுள்ள தேர்தல் களில் அது சூட்டைக் கிளப்புகின்றது.பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவிருந்த தேர்தல்
Read moreசுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்தச் செய்தியை இராணுவத்தின் தலைவர் மின் ஔங் லாயிங் நாட்டு மக்களுக்கான
Read moreபாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும். ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின்
Read more1971 லிருந்து ஆட்சியைத் தன் கைகளுக்குள் வைத்திருந்த தனது தந்தை ஹபீஸ் அல் ஆஸாத்துக்குப் பின்னர் 2000 இல் பதவிக்கு வந்தவர் சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்
Read moreமே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில்
Read more