சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக!

மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில்

Read more