மியான்மாரின் கவிழ்க்கப்பட்ட தலைவிக்கு மேலும் 3 வருடச் சிறைத்தண்டனை, கடின உழைப்புடன்!

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மியான்மாரில் ஜனநாயகத் தேர்தல் மூலம் அரசமைத்தவர்களைக் கவிழ்த்துவிட்டுத் தலைமையைக் கைப்பற்றியது நாட்டின் இராணுவத் தலைமை. அதற்கான காரணமாக, அரசில் தலைமைப்பதவியிலிருந்து பலர்

Read more

ஆட்சியைக் கைப்பற்றிய புர்க்கினோ பாசோ இராணுவத் தலைவர் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியானார்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் புர்க்கினோ பாசோவில் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. நாட்டைப் பாதுகாத்து மறுசீரமைப்புச் செய்யும் இயக்கம் [Patriotic Movement for Preservation

Read more

கினியா, மாலியின் வரிசையில் புர்கினா பாசோவிலும் இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்தது.

மேற்கு ஆபிரிக்காவில் கடந்த ஒன்றரை வருடக் காலத்தில் மூன்றாவது நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறது. சுமார் 21 மில்லியன் மக்களைக் கொண்ட புர்க்கினோ பாசோவில் இராணுவத்தின் ஒரு குழுவினர்

Read more

இரண்டாவது தடவையாக சூடான் மக்கள் தமது சர்வாதிகார ஆட்சியைப் பதவியிலிருந்து விலக்கினார்கள்.

சூடானில் இடைக்கால அரசாகச் செயற்பட்டுவந்த அரசாங்கத்தின் தலைவர்களைக் கைதுசெய்து தனது கையில் ஆட்சியை எடுத்துக்கொண்ட சூடானிய இராணுவத் தலைவர் மீண்டும் நாட்டின் பிரதமராக்க அப்துல்லா ஹம்டொக்கைப் பதவியிலமர்த்த

Read more

ஆட்சி அதிகாரங்களை அரசியல் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சூடானில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் சூடானில் ஆட்சியிலிருந்த குழுவினரில் பலரைக் கைதுசெய்துவிட்டு அதிகாரங்களைத் தன் கையில் எடுத்துக்கொண்டது நாட்டின் இராணுவம். சர்வாதிகாரி ஒமார் பஷீரை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த

Read more

ஆகஸ்ட் 2123 க்கு முன்னர் மியான்மாரில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டு அரசாங்கம் பதவிக்கு வரும் என்கிறது நாட்டின் இராணுவம்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்தச் செய்தியை இராணுவத்தின் தலைவர் மின் ஔங் லாயிங் நாட்டு மக்களுக்கான

Read more

இராணுவ ஆட்சியிலிருக்கும் மியான்மாரில் மக்கள் தமது பாதுகாப்புப் படையொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுமார் நான்கு மாதங்களாயிற்று மியான்மார் இராணுவம் தனது நாட்டின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களைக் கைதுசெய்துவிட்டுப் பதவியில் அமர்ந்து. நாட்டு மக்கள் பல பாகங்களிலும் தம்மைக் கொடுமைப்படுத்தும் இராணுவத்துக்கு

Read more

மேற்காபிரிக்காவின் மாலியில் ஒரு வருடத்தினுள் இரண்டாவது ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறதா?

மாலியின் தலைநகரான பாமாக்கோவில் நாட்டின் இராணுவம் தற்காலிகப் பிரதமரையும், ஜனாதிபதியையும் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டில் மக்கள் பிரதிநிதிகளிலான அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பதவியில்

Read more

சனியன்று ஆசியான் மாநாட்டில் சக தலைவர்களுக்குக் கொடுத்த வாக்கை ஏற்கனவே மீறியது மியான்மார் இராணுவத் தலைமை.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் சனியன்று ஜாகர்த்தாலில் கூடி  மியான்மாரின் நிலைமை பற்றிக் கலந்தாலோசித்தபோது இராணுவத்தின் தளபதி மின் அவுங் லாயிங் தனது நாட்டு மக்கள்

Read more

தாய்லாந்தின் எல்லைக்கருகே ஒரு இராணுவ முகாமைக் கைப்பற்றியதாக மியான்மாரின் விடுதலை இயக்கமொன்று தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக மியான்மாரின் இராணுவத்துக்கெதிராக ஆயுதங்களுடன் போராடிவரும் வெவ்வேறு சிறுபான்மை இனத்தின் போராட்டக் குழுக்களுக்கும் சமீபத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதன் காரணம் நாட்டின் இராணுவம் செய்த ஆட்சிக்கவிழ்ப்பால்

Read more