இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட புர்க்கினோ பாசோவின் ஆட்சியமைப்பில் ஒரு அரசாங்கம் தயாராகியது.

இராணுவத் தளபதியாக இருந்து ஆட்சியிலிருந்த ரொக் கபொரெயின் ஆட்சியைக் கவிழ்த்தவர் போல் – ஹென்ரி சண்டௌகோ டமீபா. அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு அவரே நாட்டின் ஜனாதிபதியாக நியமியக்கப்பட்டிருக்கிறார்.

Read more

ஆட்சியைக் கைப்பற்றிய புர்க்கினோ பாசோ இராணுவத் தலைவர் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியானார்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் புர்க்கினோ பாசோவில் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. நாட்டைப் பாதுகாத்து மறுசீரமைப்புச் செய்யும் இயக்கம் [Patriotic Movement for Preservation

Read more