பாலைவனத்தில் காளான் தோண்டுபவர்களைத் தாக்கி 60 பேரைக் கொன்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஹொம்ஸ் பிராந்தியத்தில் காளான் வேட்டைக்குச் சென்றவர்களைத் தாக்கி சுமார் 60 பேரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றிருப்பதாகச் சிரியாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டுப் போரால்

Read more

சோமாலியாவின் பிராந்திய ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவனொருவனை அமெரிக்கப் படைகள் கொன்றன.

சில நாட்களுக்கு முன்னர் சோமாலியாவின் வடக்குப் பிராந்தியத்திலிருக்கும் மலைக்குகைகளுக்குள் மறைந்திருந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் இயக்கமான ஐ.எஸ் போராளிகளை அமெரிக்காவின் அதிரடிப் படை தாக்கியது. அப்பிராந்தியத்தின் தலைவனாக இருந்த

Read more

குர்தீஷ் இயக்கங்கள் மீதான துருக்கியின் தாக்குதல் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமையலாம்.

ஒரு வாரத்துக்கு முன்னர் இஸ்தான்புல் வியாபார வீதியில் வெடித்த குண்டு குர்தீஷ் போராளிகளின் வேலையே என்கிறது துருக்கி. அதற்குப் பழிவாங்க அந்தப் போராளிகளின் மையங்கள் என்று குறிப்பிடப்படும்

Read more

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் கத்திக் குத்துக்கு உள்ளான சல்மான் ருஷ்டி.

படைப்பிலக்கியத்தில் சுதந்திரம் என்பதைப் பற்றிய நிகழ்ச்சியில் பங்கெடுக்க நியூயோர்க் நகர மேடையில் ஏறிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இளைஞனொருவன் கத்தியால் குத்திய விடயம் வெள்ளியன்று உலகை அதிரவைத்தது.

Read more

மாலி இராணுவத் தளத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் 27 இராணுவத்தினரைக் கொன்றனர்.

மேற்கு ஆபிரிக்காவிலிருக்கும் மாலியில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. நாட்டின் நடுப்பகுதியிலிருக்கும் மொண்டோரோ நகரிலிருந்த இராணுவத் தளத்தை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்கியிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அந்த மோதலில் 27

Read more

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட புர்க்கினோ பாசோவின் ஆட்சியமைப்பில் ஒரு அரசாங்கம் தயாராகியது.

இராணுவத் தளபதியாக இருந்து ஆட்சியிலிருந்த ரொக் கபொரெயின் ஆட்சியைக் கவிழ்த்தவர் போல் – ஹென்ரி சண்டௌகோ டமீபா. அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு அவரே நாட்டின் ஜனாதிபதியாக நியமியக்கப்பட்டிருக்கிறார்.

Read more

சுவீடன், நோர்வே நாடுகளின் குடும்ப நல அலுவலர்கள் முஸ்லீம்களின் பிள்ளைகளைக் கடத்துவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் திட்டமிட்ட பிரச்சாரங்களைச் செய்துவருகின்றன.

சர்வதேச ரீதியில் சமீப காலத்தில் நோர்வே, சுவீடன் நாடுகள் பற்றித் திட்டமிட்ட எதிர்மறைப் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருவதாக இரண்டு நாடுகளின் உளவுத் துறைகளும், பத்திரிகையாளர்களும் குறிப்பிடுகிறார்கள். படத்

Read more

காலிபாத் தீவிரவாதிகள் நீண்ட காலத்தின் பின்னர் சிரியாவில் சிறையொன்றைத் தாக்கியிருக்கிறார்கள்.

ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்க மிலேச்சத்தனமாகப் போரில் ஈடுபட்ட தீவிரவாதக் குழு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் தாம் கைப்பற்றி வைத்திருந்த பிராந்தியங்களை இழந்து

Read more

பொக்கோ ஹறாம் தீவிரவாதிகளின் தலைவன் எதிர்த்தரப்பினரால் கொல்லப்பட்டான்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பொது மக்களிடையே மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளில் பொக்கோ ஹறாம் அமைப்பினர் முக்கியமானவர்கள். அவர்களுக்குள் பிளவுகளும், அவர்களுக்கெதிராக ஐ.எஸ் என்றழைக்கப்படும் இஸ்லாமியக்

Read more

அமெரிக்க பத்திரிகையாளரைக் கடத்திச் சென்று சிரச்சேதம் செய்தவர்களைப் பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பற்றிய தனது ஆராய்வுகளுக்காகப் பாகிஸ்தானுக்குப் போயிருந்தார். 2002 இல் அவரைக் கராச்சியில் கடத்திச் சென்று கொன்ற

Read more