உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் கத்திக் குத்துக்கு உள்ளான சல்மான் ருஷ்டி.

படைப்பிலக்கியத்தில் சுதந்திரம் என்பதைப் பற்றிய நிகழ்ச்சியில் பங்கெடுக்க நியூயோர்க் நகர மேடையில் ஏறிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இளைஞனொருவன் கத்தியால் குத்திய விடயம் வெள்ளியன்று உலகை அதிரவைத்தது.

Read more

4.2 பில்லியன் டொலர்களைக் கொரோனாக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புக்களுக்குக் கொடுக்கும் சீமாட்டி.

கடந்த சில வருடங்களாகவே உலகின் மிகப்பெரும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பலர் தமது பெரும்பான்மையான சொத்தை நல்ல காரியங்களுக்காகக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தார்கள். அவர்களிலொருவர் தான் மக்கென்ஸி ஸ்கொட்.

Read more