4.2 பில்லியன் டொலர்களைக் கொரோனாக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புக்களுக்குக் கொடுக்கும் சீமாட்டி.

கடந்த சில வருடங்களாகவே உலகின் மிகப்பெரும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பலர் தமது பெரும்பான்மையான சொத்தை நல்ல காரியங்களுக்காகக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தார்கள். அவர்களிலொருவர் தான் மக்கென்ஸி ஸ்கொட்.

Read more