சபாநாயகர் கலைத்த பாகிஸ்தான் பாராளுமன்றத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு அழைத்தது உச்ச நீதிமன்றம்.

தனது ஆளும் கூட்டணிக்குப் பெரும்பான்மையை இழந்த பாகிஸ்தான் பிரதமர் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நேரிடாமல் தவிர்க்க பாராளுமன்றத்தையே தன் சபாநாயர் மூலம் கலைத்துவிட்டார். அந்த நகர்வு

Read more

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு சிறீலங்கா வழியாக பங்களாதேஷுக்குச் சென்றடைந்த போலி இந்திய நோட்டுக்கள்.

போலி நோட்டுகளிலான சுமார் 73.5 மில்லியன் இந்திய ரூபாய்கள் பங்களாதேஷில், டாக்காவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்த விசாரனைகளில் பாத்திமா அக்தார் ஒபி, அபு தாலிப்

Read more

அமெரிக்க பத்திரிகையாளரைக் கடத்திச் சென்று சிரச்சேதம் செய்தவர்களைப் பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பற்றிய தனது ஆராய்வுகளுக்காகப் பாகிஸ்தானுக்குப் போயிருந்தார். 2002 இல் அவரைக் கராச்சியில் கடத்திச் சென்று கொன்ற

Read more