கினியா, மாலியின் வரிசையில் புர்கினா பாசோவிலும் இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்தது.

மேற்கு ஆபிரிக்காவில் கடந்த ஒன்றரை வருடக் காலத்தில் மூன்றாவது நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறது. சுமார் 21 மில்லியன் மக்களைக் கொண்ட புர்க்கினோ பாசோவில் இராணுவத்தின் ஒரு குழுவினர்

Read more