மியான்மாரின் கவிழ்க்கப்பட்ட தலைவிக்கு மேலும் 3 வருடச் சிறைத்தண்டனை, கடின உழைப்புடன்!

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மியான்மாரில் ஜனநாயகத் தேர்தல் மூலம் அரசமைத்தவர்களைக் கவிழ்த்துவிட்டுத் தலைமையைக் கைப்பற்றியது நாட்டின் இராணுவத் தலைமை. அதற்கான காரணமாக, அரசில் தலைமைப்பதவியிலிருந்து பலர்

Read more

ஔன் சான் சூ ஷீ-க்கு மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஏற்கனவே கடந்த மாதத்தில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட மியான்மாரின் ஆட்சியிழந்த தலைவர் மீது மேலும் நான்கு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி வாக்கி டோக்கிகள்

Read more

ஔங் சான் சூ ஷீ-க்கு நான்கு வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

இவ்வருட ஆரம்பத்தில் மியான்மாரில் ஆட்சியிலிருந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அதைத் தனது கையில் எடுத்துக்கொண்ட மியான்மார் இராணுவத் தலைமை பிரதமர் ஔங் சான் சூ ஷீ ஐப் பல

Read more

இரத்தக்கறைகள் மியான்மாரின் வீதிகளில் இரத்த ஆறு ஓடுமா?

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்களின்

Read more

மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுக்கிறது.

மக்கள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும் கூட ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மியான்மார் இராணுவத்தை மீறி யங்கொன் நகரில் திரண்டு தாம் தெரிந்தெடுத்த அரசிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு

Read more

மியான்மாரின் பிரதமர், ஜனாதிபதிக்கெதிராகக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆதாரங்கள் தேடப்பட்டு, விசாரணைகள் நடக்கவிருக்கின்றன – மியன்மார் இராணுவம்.

மியான்மார் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட பிரதமர் அவுன் சன் ஸு ஷி வீட்டிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு அவரை விசாரணைக்காக பெப்ரவரி 15 வரை தடுப்புக் காவலில்

Read more

இன்று கூடும் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் மியான்மார் நிலைமை விவாதிக்கப்படும். பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் கொண்டாட்டம்.

மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் பாராளுமன்றம் கூடமுதலே, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரின் நிலைமை பற்றிச் சிந்திக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை இன்று கூடவிருக்கிறது. இக்கூட்டத்தில் மியான்மாரில் தொடர்ந்தும்

Read more

மியான்மாரை மீண்டும் இராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது.

சமீப காலத்தில் பல தடவைகள் எச்சரித்தது போலவே மியான்மாரின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிவிட்டது. நாட்டின் தலைவர் அவுன் சன் ஸு ஷி உம் மேலும் சில தலைவர்களும்

Read more