தமது ஆதரவைக் காட்ட தாய்வானுக்கு விஜயம் செய்கிறார்கள் பிரெஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ஜனநாயக முறையில் ஆளப்படும் தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதியே என்று தெளிவாகச் சொல்லி வருகிறது சீனா. அதனால் தாய்வானின் ஜனநாயகத்துக்கும், சுயாட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகச் சர்வதேசத்திடம்

Read more

வான் தள நெரிசலில் ஏழு பேர் பலி!

காபூல் அவலம் ஒரு வாரமாக நீடிப்பு! மீட்பு விமானத்தில் பெண் பிரசவம், படை வீரர்கள் கையில் குழந்தைகள்! சீருடையும் கவச அங்கிகளும் அணிந்த ஒர் அமெரிக்கப் படைவீரர்

Read more

ரஷ்ய – உக்ரேன் எல்லையில் தமது இராணுவப் பயிற்சி முடிந்து முகாம்களுக்குத் திரும்புவதாகச் சொல்லும் ரஷ்யா.

சமீப வாரத்தில் சர்வதேச ரீதியில் கடும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது, உக்ரேன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவத்தைக் குவித்தமையும், போர்ப் பிரகடனங்கள் செய்தமையும். அதற்குக்

Read more

செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க இராணுவம் முழுவதுமாக வாபஸ் வாங்கப்படலாம்.

2011 இல் 100,000 ஆக இருந்த அமெரிக்காவின் இராணுவம் தற்போதும் 2,500 பேரை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்கிறது. நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு நிபந்தனையாக அவர்களை முற்றாக அங்கிருந்து

Read more

மியான்மாரை மீண்டும் இராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது.

சமீப காலத்தில் பல தடவைகள் எச்சரித்தது போலவே மியான்மாரின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிவிட்டது. நாட்டின் தலைவர் அவுன் சன் ஸு ஷி உம் மேலும் சில தலைவர்களும்

Read more

ஹொண்டுராஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் குவாத்தமாலாவில் தடுக்கப்பட்டனர்.

லத்தின் அமெரிக்காவின் மிகவும் வறுமையான நாடுகளிலொன்றான ஹொண்டுராஸ் அரசியல் குழப்பங்கள், இயற்கை நாசங்கள், திட்டமிட்டு நடாத்தப்படும் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற குற்றங்களாலும் தினசரி பாதிக்கப்படுகிறது. எனவே,

Read more

கடந்த வருடம் டிரம்ப் உறுதிப்படுத்தியபடி சோமாலியாவிலிருந்து அமெரிக்க இராணுவம் வாபஸ் வாங்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் உறுதிமொழிகளிலொன்று வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களை அங்கிருந்து அகற்றுவது. அந்த வகையில் சோமாலியாவில் இருந்த கடைசி 700 அமெரிக்க இராணுவத்தினரும் அங்கிருந்து

Read more

உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டை இராணுவம் முற்றுக்கையிட்டுக் கைப்பற்றியது.

வியாழனன்று நடந்த தேர்தலில் உகண்டாவின் ஜனாதிபதி முசேவெனி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 65 % விகிதத்தைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பொபி வைனின்

Read more

பத்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாட்டின் இராணுவத்தை நாட்டின் அரசியலுக்குள் இழுக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்!

டிரம்ப் பதவியிலிருத்திவிட்டுத் தூக்கியெறிந்த இரண்டு பாதுகாப்பு அமைச்சர்கள் உட்பட உயிரோடிருக்கும் அமெரிக்காவின் முன்னாள் பத்து பாதுகாப்பு அமைச்சர்களும் டிர்ம்ப்புக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். வரவிருக்கும் ஜனாதிபதி

Read more

இஸ்ராயேல் 2020 க்கான தனது இராணுவத் தாக்குதல்களின் கணக்கு வழக்குகளை வெளியிட்டிருக்கிறது.

2020 ம் ஆண்டில் எங்கள் இராணுவம் சிரியாவின் மீது 50 தடவைகள் தாக்கியிருக்கிறது என்று குறிப்பிடும் இஸ்ராயேல் அவைகள் எங்கே குறிவைக்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடவில்லை.  தனது

Read more