உகண்டாவின் தலைநகரில் வெடித்த இரண்டு குண்டுகள்!

உகண்டாவின் பாராளுமன்றக் கட்டடம், சற்று அருகிலிருக்கும் வேறொரு தனியார் நிறுவனக் கட்டடம் ஆகியவற்றையடுத்து இரண்டு குண்டுகள் கம்பாலாவில்செவ்வாயன்று வெடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் நகரின் மற்றொரு பகுதியில்

Read more

கொன்று துண்டாடப்பட்ட ஆறு சிங்கங்கள் உகண்டாவின் தேசிய வனப் பிராந்தியத்தில் காணப்பட்டன.

வனப் பாதுகாவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு சிங்கங்களின் உடல்களில் சில பாகங்களைக் காணவில்லை என்று உகண்டாவின் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. அந்தச் சிங்கங்கள் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டு

Read more

பத்து வயதில் கடத்தப்பட்டுத் தானே கொடூரமான போர்க் குற்றங்களை மற்றவருக்கு இழைத்தவரை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

டொமினிக் ஒங்வன் என்ற உகண்டாவைச் சேர்ந்த Lord’s Resistance Army இயக்கத்தினரின் தளபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பல குற்றங்கள் செய்ததாகத் தண்டிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்பட்டிருந்த

Read more

பொபி வைனை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி உகண்டா நீதிமன்றம் உத்தரவு.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உகண்டாவில் நடந்த தேர்தல் முடிவுகள் வரமுன்னரே தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் பொபி வைனை வீட்டுச் சீறையில் இராணுவப் பாதுகாப்பில் வைத்துவிட்டார் ஜனாதிபதி

Read more

தனது ஆறாவது ஜனாதிபதிக் காலத்தை வென்றதாக முசேவெனி அறிவிக்கிறார்!

உகண்டாவில் நடந்த தேர்தலின் முடிவுகளின்படி நாட்டின் ஜனாதிபதி மீண்டும் வெற்றிபெற்றிருப்பதாக நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. பதவியிலிருக்கும் முசேவெனி 58.6 விகித வாக்குகளையும் பொபி வைன் 34.8

Read more

உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டை இராணுவம் முற்றுக்கையிட்டுக் கைப்பற்றியது.

வியாழனன்று நடந்த தேர்தலில் உகண்டாவின் ஜனாதிபதி முசேவெனி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 65 % விகிதத்தைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பொபி வைனின்

Read more

உகண்டாவின் சர்வாதிகாரியை இசைக்கலைஞரால் வெற்றிகொள்ள முடியுமா?

உகண்டாவின் சர்வாதிகாரி யொவேரி முஸெவெனி கடந்த 35 வருடங்களாகப் பதவியிலிருந்தாலும் மீண்டும் தானே நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறார். ஜனவரி 14 ம் திகதி நடந்த தேர்தலில்

Read more