கொசோவோ விடுதலைப் போராளிக்கு போர்க்குற்றங்கள் செய்ததாக 26 வருடச் சிறைத்தண்டனை.

கொசோவோவின் விடுதலைப் போர்க்காலத்தில் தனது மக்கள் மீது சித்திரவதை, கொலைகள் ஆகியவற்றைச் செய்ததற்காக சாலி முஸ்தபா என்பவருக்கு ஹாக் [Haag] பிரத்தியேக நீதிமன்றம் 26 வருடச் சிறைத்தண்டனை

Read more

உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தினர் திட்டமிட்டுக் குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டதாகப் பொய் சொல்லப்பட்டது.

உக்ரேனின் மனித உரிமைக் கண்காணிப்பாளராக இருந்த லுட்மில்லா டெனிசோவாவும், மனோவியல் மருத்துவர் ஒலெக்சாந்திரா கிவிட்கோவும் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவத்தினர் அங்கே குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

Read more

போர் ஆரம்பித்த பின்னர் புத்தினைச் சந்திக்கவிருக்கும் முதல் ஐரோப்பியத் தலைவர் ஆஸ்திரியப் பிரதமராகும்.

1955 முதல் அணிசாரா நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி அவ்வழியில் ரஷ்ய-உக்ரேன் போரையும் கணித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு ஆஸ்திரியா. உக்ரேனுக்கு ஆயுத உதவிகளெதுவும் செய்யாத ஐரோப்பிய

Read more

ரஷ்யாவின் போர்க் குற்றங்களைக் கண்டிக்க மறுக்கும் ஹங்கேரிய ஜனாதிபதியைச் சாடும் போலந்து ஜனாதிபதி.

போலந்து ஜனாதிபதி யாரெஸ்லோவ் கஸின்ஸ்கி உக்ரேன் மீது ஆக்கிரமித்த ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுத்து வரும் ஹங்கேரிய ஜனாதிபதியைக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார். “புச்யா நகரில் ரஷ்ய

Read more

புச்யாவில் போர்க்குற்றங்கள் பொய்ப்பிரச்சாரம் என்று கூறிப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியது ரஷ்யா.

உக்ரேன் தலைநகரின் புறநகர்கள் சிலவற்றைக் கைப்பற்றி அங்கிருந்து தலைநகரான கியவைத் தாக்கிவந்த ரஷ்யாவின் காலாட்படைகள் பின்வாங்கிவிட்டன. அதையடுத்து இர்பின், புச்யா ஆகிய அந்த நகரங்களுக்குச் சென்ற உக்ரேனிய

Read more

காஸாவில் செயற்படும் பாலஸ்தீன இயக்கங்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன!

மே மாதத்தில் இஸ்ராயேல் மீது காஸாவின் பாலஸ்தீன இயக்கங்கள் தாக்கியபோது அவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான  Human Rights Watch தனது அறிக்கையில்

Read more

“எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய எங்கள் நாட்டிடம் ஒழுங்கான நீதியமைப்பு இருக்கிறது,” என்கிறது இஸ்ராயேல்.

மார்ச் மூன்றாம் திகதியன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் கைப்பற்றித் தன்னிடம் வைத்திருக்கும் பிராந்தியங்களில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய முழு விசாரணைகள நடத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான பதிலாக,

Read more

சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை.

Read more

உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.

எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு,

Read more

பத்து வயதில் கடத்தப்பட்டுத் தானே கொடூரமான போர்க் குற்றங்களை மற்றவருக்கு இழைத்தவரை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

டொமினிக் ஒங்வன் என்ற உகண்டாவைச் சேர்ந்த Lord’s Resistance Army இயக்கத்தினரின் தளபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பல குற்றங்கள் செய்ததாகத் தண்டிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்பட்டிருந்த

Read more