சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினர் பிலிப்பைன்ஸுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்!

நாட்டின் போதை மருந்து விற்பனையாளர்களை ஒழித்துக்கட்டப் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுவார்ட்டே மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூடியச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், தாம்

Read more

சூடானின் 30 வருடச் சர்வாதிகாரி ஒமார் அல் – பஷீர் சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படுவார்.

மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், கூட்டுக்கொலைகள் செய்தவைக்காக சர்வதேச நீதிமன்றத்தால் 2009 முதல் விசாரணைக்குத் தேடப்படுபவர் ஒமார் அல் – பஷீர். தனது இராணுவத்தினராலேயே கவிழ்க்கப்பட்டு 77 வயதில்

Read more

காஸாவில் செயற்படும் பாலஸ்தீன இயக்கங்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன!

மே மாதத்தில் இஸ்ராயேல் மீது காஸாவின் பாலஸ்தீன இயக்கங்கள் தாக்கியபோது அவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான  Human Rights Watch தனது அறிக்கையில்

Read more

“எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய எங்கள் நாட்டிடம் ஒழுங்கான நீதியமைப்பு இருக்கிறது,” என்கிறது இஸ்ராயேல்.

மார்ச் மூன்றாம் திகதியன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் கைப்பற்றித் தன்னிடம் வைத்திருக்கும் பிராந்தியங்களில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய முழு விசாரணைகள நடத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான பதிலாக,

Read more

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ராயேலின் போர்க்குற்றங்களை ஆராய முடிவுசெய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புதனன்று எடுத்திருக்கும் முடிவானது, பெரும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனக்கு நற்பெயரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் இஸ்ராயேலுக்குக் கிடைத்திருக்கும் பலத்த அடியாகும். 1967 இல்

Read more