அமைதி ஒப்பந்தத்தையடுத்து திகிராய் பிராந்தியத்துக்கான மனிதாபிமான உதவிகளுக்குக் கதவுகள் திறக்கப்பட்டன.

ஆபிரிக்க நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் தலைமையில் எத்தியோப்பியா – திகிராய் போர் நிறுத்தம், அரசியல் தீர்வு போன்றவைக்கான பேச்சுவார்த்தைகள் நடந்த பின்னர் நல்விளைவுகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இரண்டு

Read more

எத்தியோப்பியா- திகிராய் சமாதான ஒப்பந்தம். பிராந்தியத்தில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கைக் கீற்று.

ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியத்தினால் தென்னாபிரிக்காவில் சுமார் ஒரு வாரமாக நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரண்டு வருடங்களாகப் போரில் ஈடுபட்டுவரும் இரண்டு தரப்பாரும் ஒப்பந்தமொன்றுக்குச் சம்மதித்திருக்கிறார்கள். எத்தியோப்பியாவின் மத்திய

Read more

தென்னாபிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் எத்தியோப்பியா – திகிராய் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமத் தனது நாட்டின் ஒரு பாகமான திகிராய் மாநிலத்தினரின் மீது நவம்பர் 2020 இல் போரொன்றைப் பிரகடனப்படுத்தினார்.

Read more

தனது நாட்டின் பகுதியான திகிராய் மீது போரை ஆரம்பித்த எத்தியோப்பியா அப்பகுதியில் முன்னேறுகிறது.

ஆபிரிக்காவின் விசனமுள்ள மூலையில் போரால் சிதைந்துகொண்டிருக்கும் இன்னொரு நாடு எத்தியோப்பியா ஆகும். நோபல் ஞாபகத்துக்கான அமைதிப் பரிசைப் பெற்ற பிரதமரான அபிய் அஹமது ஆட்சிக்கு வந்து நாட்டின்

Read more

திகிராய் விடுதலை இயக்கத்திடமிருந்து நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது எத்தியோப்பிய இராணுவம்.

ஒன்றிணைந்த வெவ்வேறு இன விடுதலை இயக்கத்தினர் எத்தியோப்பிய அரசின் இராணுவத்தினரிடமிருந்து பிராந்தியங்களைக் கைப்பற்றியிருந்ததாகச் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் திகிராய், ஒரோமோ ஆகிய இன

Read more

“செவ்வாயன்று முதல் எனது நாட்டின் படைகளை நானே முன்னின்று திட்டமிட்டு நகர்த்துவேன்!” அபிய் அஹமத்.

எத்தியோப்பியத் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து சுமார் 220 கி.மீ தூரத்திலிருக்கும் நகரொன்றையும் கைப்பற்றி விட்டுத் தலை நகரை  நோக்கித் திகிராய் விடுதலை இயக்கத்தினரும் அவர்களுடைய கூட்டணிப் படைகளும்

Read more

ஐ.நா-வின் 16 ஊழியர்களும், குடும்பங்களும் எத்தியோப்பியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

எத்தியோப்பியக் குடிமக்களான 16 ஐ.நா ஊழியர்கள் சமீப நாட்களில் அவர்களுடைய வீடுகளில் வைத்து அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினரும் கூடவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி

Read more

உள்நாட்டுப் போரின் விளிம்பை எத்தியோப்பியா என்ற பல்லினத்தவரைக் கொண்ட நாடு நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தனது பதவியேற்றத்தின் பின்னர் எடுத்த நடவடிக்கைகளால் சர்வதேச மதிப்பைப் பெற்று நோபலின் அமைதிப் பரிசையும் வென்ற அபிய் அஹமதின் அரசியல் தேனிலவுக் காலம் முடிந்து ஒரு வருடமாகிவிட்டது.

Read more

எத்தியோப்பிய அரசு தேசிய அளவில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்திருக்கிறது.

திக்ராய் விடுதலை இயக்கத்தினர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு, நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டு எத்தியோப்பிய அரசு செவ்வாயன்று நாடெங்கும் அவசரகால நிலைமையைப் பிரகடனம்

Read more

திகிராய் மாநிலத்தில் தாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக தனிநாடு கோரிவரும் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக எத்தியோப்பிய அரசு தனது நாட்டிலிருந்து பிரிய முற்பட்ட மாநிலமான திகிராய் மீது இராணுவத்தை ஏவி விட்டது. அராஜகங்களுடன் நடாத்தப்பட்ட கடும்போர் பற்றிய பல செய்திகள்

Read more