புச்யாவில் போர்க்குற்றங்கள் பொய்ப்பிரச்சாரம் என்று கூறிப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியது ரஷ்யா.

உக்ரேன் தலைநகரின் புறநகர்கள் சிலவற்றைக் கைப்பற்றி அங்கிருந்து தலைநகரான கியவைத் தாக்கிவந்த ரஷ்யாவின் காலாட்படைகள் பின்வாங்கிவிட்டன. அதையடுத்து இர்பின், புச்யா ஆகிய அந்த நகரங்களுக்குச் சென்ற உக்ரேனிய

Read more