எஸ்கொபாரால் கொண்டுவரப்பட்ட நீர்யானைகள் பல்கிப் பெருகுவதை கொலம்பிய அரசு விரும்பவில்லை.

சர்வதேச ரீதியில் நாடுகளையே கலங்கவைத்த போதைப்பொருட்கள் தயாரிப்பாளர் பவுலோ எஸ்கோபார் 1980 களில் தனது சொந்த நிலப் பிராந்தியத்துக்குள் கடல் யானைகளை வளர்த்தான். கொலம்பியாவில் அதுவரை இல்லாத

Read more

யானைகள் நலன் பேண, கடுமையான சட்டங்கள் யானை உரிமையாளர்கள் மீது சிறீலங்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 7,000 யானைகள் காடுகளில் வாழ்வதாக சிறீலங்காவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 200 யானைகள் புத்த பிக்குகள் உட்பட வெவ்வேறு தனியார்களால் உடமைகளாக வைத்திருப்படுகின்றன. யானைகளை மோசமாக நடத்துவது

Read more

கொன்று துண்டாடப்பட்ட ஆறு சிங்கங்கள் உகண்டாவின் தேசிய வனப் பிராந்தியத்தில் காணப்பட்டன.

வனப் பாதுகாவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு சிங்கங்களின் உடல்களில் சில பாகங்களைக் காணவில்லை என்று உகண்டாவின் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. அந்தச் சிங்கங்கள் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டு

Read more

வனவிலங்குகள் – மனிதர்கள் இடையிலான போராட்டத்தில் யானை செய்த கொலைகளையெதிர்த்து புத்தளத்தில் போராட்டம்.

இன்று புத்தளம் – குருநாகல் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்துக்குக் காரணம் சமீபத்தில் அப்பிரதேசத்தில் இரண்டாவது தடவையாக யானை மனித உயிர்களைப் பறித்திருப்பதாகும். இம்முறை

Read more