இறைச்சி வெட்டுமிடங்களில் கண்காணிப்புக் காமரா பொருத்தவேண்டும் என்பது ஸ்பெய்னில் புதிய சட்டம்.

இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளை அச்சமயத்தில் மோசமாகக் கையாள்வது பற்றிய செய்திகள் நீண்டகாலமாக வெளிவந்தன. விலங்குகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுக் கொல்லப்படினும் அவைகளைச் சரியான முறையில் பேணவேண்டும் என்பதை உறுதிப்படுத்த

Read more

யானைகள் நலன் பேண, கடுமையான சட்டங்கள் யானை உரிமையாளர்கள் மீது சிறீலங்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 7,000 யானைகள் காடுகளில் வாழ்வதாக சிறீலங்காவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 200 யானைகள் புத்த பிக்குகள் உட்பட வெவ்வேறு தனியார்களால் உடமைகளாக வைத்திருப்படுகின்றன. யானைகளை மோசமாக நடத்துவது

Read more

கூண்டுகளின் யுகம் முடியட்டும்!

விலங்குகளை சிறு கூண்டுகளில் வாழ் நாள் பூராகவும் அடைத்துவைத்துப் பின்னர் கொல்லுகின்ற வேளாண்பண்ணை முறைகளுக்கு எதிராகஜரோப்பாவில் தொடக்கப்பட்ட மக்கள் இயக்கம் ‘End the Cage Age’. “கூண்டு

Read more

மனித உரிமைகள் மீறல்கள் மட்டுமன்றிக் கத்தாரின் மிருகவதைகளும் வெளிச்சத்துக்குள் வருகின்றன.

இன்னும் ஒன்றரை வருடத்தில் கால்பந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்தவிருக்கும் கத்தாரின் மீது சகல பாகங்களிலிருந்தும் கவனிப்புக்கள் அதிகரிக்கின்றன. கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து மெதுவாக வெளியேறும் கத்தாரில் மிருகங்கள்

Read more