சூழல் மாசுபாடுகளால் உலகில் அதிகமான குழந்தைகள் இறக்கும் நாடு இந்தியா.

2019 ம் ஆண்டில் இந்தியாவில் சூழல் மாசுபாடுகளால் இறந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை 23.5 இலட்சம் ஆகும். அவர்களில் 16,7 இலட்சம் பிள்ளைகளின் இறப்புக்கான காரணம் சூழலிலிருக்கும்

Read more

எஸ்கொபாரால் கொண்டுவரப்பட்ட நீர்யானைகள் பல்கிப் பெருகுவதை கொலம்பிய அரசு விரும்பவில்லை.

சர்வதேச ரீதியில் நாடுகளையே கலங்கவைத்த போதைப்பொருட்கள் தயாரிப்பாளர் பவுலோ எஸ்கோபார் 1980 களில் தனது சொந்த நிலப் பிராந்தியத்துக்குள் கடல் யானைகளை வளர்த்தான். கொலம்பியாவில் அதுவரை இல்லாத

Read more

அவசரமாக ஒக்சிஜன் தயாரிப்பதற்கு ‘ஸ்டெர்லைட்’ ஆலை திறக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு அலை.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்திருக்கின்ற ஸ்டெர்லைட் செப்பு ஆலையை(Sterlite copper plant) தற்காலிகமாகத் திற ந்து ஒக்சிஜன் தயாரிப்பதற்குத் தீர்மானி க்குப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உட்பட தமிழகத்தின் பிரதான

Read more

உள்ளூர் விமான சேவைகளைக் குறைப்பதற்கு பிரான்ஸ் சட்டம், சூழல் பாதுகாப்புக் கருதி முடிவு.

உள்நாட்டில் இரண்டரை மணிநேரத்தில் ரயில் மூலம் கடக்கக் கூடிய தூரங்களுக்கு இடையே நடத்தப்படுகின்ற விமான சேவைகளைத் தடைசெய்வதற்கு பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

Read more

இறைச்சிப் பசுக்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவைக் குறைக்க ஒரு தாவர உணவு உதவுகிறது.

உலகில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள் வெளியேற்றும் மீத்தேன் வாயு வளிமண்டலத்தில் பெரும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அம்மிருகங்களுக்கு நீருக்குள் வளரும் ஒரு வித தாவரத்தை உணவாகக் கொடுப்பதன்

Read more

இன்னும் அதிக நிலக்கரியை எரித்துக் காற்றை நச்சாக்கப்போகும் மூன்று தெய்வங்கள்.

நிலக்கரியை எரிப்பதால் சுற்றுப்புற சூழல் தங்கள் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவரும்  மூன்று நாடுகள் அப்பாவிப்பை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அதே

Read more

உலக மக்களெல்லோரும் ஒன்றிணைந்து வருடாவருடம் குப்பையாக்கும் உணவு சுமார் ஒரு பில்லியன் தொன்களாகும்.

முதல் தடவையாக அடிப்படை தானியத் தயாரிப்பு முதல், சாப்பிடும் உணவு வரையுள்ள சங்கிலித் தொடர்பை ஆராய்ந்த ஐ.நா-வின் சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்பே இந்த விபரத்தை வெளியிட்டிருக்கிறது.

Read more

பிரான்ஸ் அரசு காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த தான் போட்ட குறிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சமீப காலத்தில் பலமாக வளர்ந்துவிட்டிருக்கும் சுற்றுப்புற சூழ ஆர்வலர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புகள் உலகக் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு தான் செய்வதாக உறுதியெடுத்தவைகளைச்

Read more

வீசப்படும் மாஸ்க்குகளில் சிக்கி அந்தரிக்கும் பறவைகள்!

பயன்படுத்திய மாஸ்க் வகைகளை அவற்றின் நாடாக்களை(straps) வெட்டி விட்டு அல்லது அகற்றிவிட்டு வீசுமாறு பொதுவான வேண்டுகோள் மீண்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் கால்களில் மாஸ்க் சிக்கி அந்தரிக்கும்

Read more

பிரான்ஸ் அரசின் காலநிலை பேணும் நடவடிக்கைகள் போதுமானதா என்பது பற்றி அரசின் மீதான வழக்கு விசாரணை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் எரி நெய்விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகிய அதேசமயம் அதிக சத்தமில்லாமல் ஆரம்பமாகிய இன்னொரு போராட்டம் சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிய

Read more