காலநிலை மாற்றத்துக்கு தடைக்கல் வைக்க ஒன்றுசேரப்போகும் சீனாவும், அமெரிக்காவும்.

கிளாஸ்கோவில் நடந்துகொண்டிருக்கும் காலநிலை மாநாட்டின் ஆரம்ப நாளிலிருந்து ஒருவரையொருவர் தாக்கி “அவர்கள் தேவையான அளவு எதையும் செய்யவில்லை,” என்று குறைகூறிக்கொண்டிருந்த சீனாவும், அமெரிக்காவும் தாம் காலநிலை மாற்றங்களை

Read more

பவளப்பாறைகளைப் பாதுகாத்துப் பேணுவதில் இந்தோனேசியாவின் முயற்சி மெச்சப்பப்படுகிறது.

மோசமான வகையில் உலகக் காலநிலை மாறிவரக் காரணமான முக்கிய நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா இடம்பெறுவது வழக்கம். அழிந்தால் மீண்டும் உருவாகாது என்று கருதப்படும்

Read more

பருவநிலை மாநாட்டு வேளை, குழப்பியடிக்கிறது காலநிலை!

புயல் மழையால் மரங்கள் முறிவுலண்டன்-கிளாஸ்கோ ரயில்கள்தடை! பிரதிநிதிகள் அந்தரிப்பு!! லண்டன் மத்திய Euston ரயில் நிலையத்துக்கும் கிளாஸ்கோ நகருக்கும் இடையிலான ரயில் சேவைகள் மோசமான காலநிலை காரணமாகத்

Read more

சோற்றுக்குப் பதிலாக உருளைக்கிழங்கை அடிப்படை உணவாக்குவதன் மூலம் காலநிலையை மாற்றும் வாயுக்களின் அளவைக் குறைக்கலாம்.

சீனர்களின் சோறு சாப்பிடும் வழக்கத்தைக் கவனித்து அவர்களை அதற்குப் பதிலாக உருளைக்கிழங்கை அடிப்படை உணவாக உண்ணப் பழக்கினால் உலகின் காலநிலையை வெப்பமடையச் செய்துவரும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்

Read more

அடுத்தடுத்து இரண்டு வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட கிரேக்கர் அவைகளுக்கும் பெயரிட்டுத் தரப்படுத்த விரும்புகிறார்கள்.

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை அழிவுகள் பற்றிய கவனத்தை மக்களிடையே ஏற்படுத்துவது பற்றிப் பல திட்டங்களும் சமீப வருடங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர்

Read more

உலகில் ஒரு பில்லியன் சிறுவருக்கு காலநிலை மாறுதலால் பேராபத்து!

இந்தியா உட்பட 33 நாடுகள் அடக்கம்! குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களை ஆபத்தான ஒரு பூமியில் விட்டுச் செல்கின்றோம். பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு

Read more

கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைக்க 2030 க்கான சிறீலங்காவின் பேராவலான குறிக்கோள்!

நிலக்கரியால் இயக்கப்படும் மின்சாரத் தயாரிப்பு மையங்கள் கட்டுவதை முழுவதுமாக நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறது சிறீலங்கா அரசு. உலகக் காலநிலை மாற்றங்களுக்கு முக்கிய பங்களிக்கும் நச்சு வாயுகளை வெளியேற்றி சூழல்

Read more

தெற்குப் பிராந்தியத்தில் காட்டுத்தீக்கள், துருக்கியின் வடக்கிலோ மழையும் பெருவெள்ளமும்.

துருக்கியின் வடக்குப் பகுதியில் கருங்கடலையொட்டியிருக்கும் நகரங்களில் பெய்துவரும் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அங்கே சுமார் 57 பேர் இறந்திருப்பதாகவும் ஒரு டசினுக்கும் அதிகமானோர் காணாமல்

Read more

“காலத்தைத் திருப்ப முடியாது,” என்கிறது சர்வதேசக் கூட்டுறவிலான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் ஆறாவது அறிக்கை.

ஆகஸ்ட் 09 ம் திகதி வெளியாகியிருக்கும் உலகக் காலநிலை மாற்றங்கள் பற்றிய அறிக்கையின் விபரங்கள் மனித குலத்துக்கு “உனது நடவடிக்கைகளால் சீரழிந்தவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே,”

Read more

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

மணமகன் உட்பட 14 பேருக்கு காயம். பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள்

Read more