மொரிஷியஸ் பவளப்பாறைகளில் மோதி சூழலுக்குப் பாதகம் விளைவித்த கப்பல் தலைவருக்கு 20 மாதச் சிறை.

ஜூலை 2020 இல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மிகமோசமான சூழல் மாசுபாட்டை உண்டாக்கியது MV Wakashio என்ற கப்பல். மொரீஷியஸுக்குச் சொந்தமான கடற்பரப்பிலிருக்கும் பவளப்பாறைகளில் மோதிய அக்கப்பல்

Read more

பவளப்பாறைகளைப் பாதுகாத்துப் பேணுவதில் இந்தோனேசியாவின் முயற்சி மெச்சப்பப்படுகிறது.

மோசமான வகையில் உலகக் காலநிலை மாறிவரக் காரணமான முக்கிய நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா இடம்பெறுவது வழக்கம். அழிந்தால் மீண்டும் உருவாகாது என்று கருதப்படும்

Read more