ஐந்து ஆண்டுகளை கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்,நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், சியோன் தேவாலயம்

Read more

குளவி தாக்கியதில் மாணவர்கள் பாதிப்பு..!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது குளவிகள் தாக்கியதில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது இன்று

Read more

பிலிப்பைன்ஸின் இராணுவ கப்பல் மீது சீனா தாக்குதல் நடத்தியுள்ளது..!

தென் சீன கடற்பகுதியில் பயனித்த பிலிப்பைன்ஸின் இராணுவ கப்பல்கள் மீது சீன இராணுவ கப்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இச்சம்பவமானது நேற்றைய தினம் தோமஸ் ஷோல் பகுதி அருகே

Read more

ஆளில்லா விமான தாக்குதலில் 100பேர் பலி..!

ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் சுமார் 100 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இத்தாக்குதல் ஆனது சிரியாவில் இடம்பெற்றுள்ளது.சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ

Read more

காதலியின் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு தாக்கிய காதலன் கைது..!

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரு யுவதியைகாதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில், குறித்த இளைஞன் தனது குழுவினருடன்

Read more

உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் நடத்த ஜனாதிபதி தீர்மானம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மைக்காலமாக பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது.இந்த தாக்குதலால் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4

Read more

கரடியின் தாக்குதலில் கண் இழப்பு..!

கரடியின் தாக்குதலுக்கு இழக்காகி கண்ணை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா சிதம்பர புரம் பகுயின் காட்டுப்பகுதிக்கு குடும்பஸ்தர் ஒருவர் சென்றுள்ளார் .இதன் போது குறித்த நபர்

Read more

இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சி..!

கோண்டாவில பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கு வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை நண்பனாக அறிமுகம் செய்து கொண்டு

Read more

இஸ்ராயேல் 2020 க்கான தனது இராணுவத் தாக்குதல்களின் கணக்கு வழக்குகளை வெளியிட்டிருக்கிறது.

2020 ம் ஆண்டில் எங்கள் இராணுவம் சிரியாவின் மீது 50 தடவைகள் தாக்கியிருக்கிறது என்று குறிப்பிடும் இஸ்ராயேல் அவைகள் எங்கே குறிவைக்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடவில்லை.  தனது

Read more

நைஜீரியாவில் இரண்டாம் நிலைப் பாடசாலையொன்று தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மறைவு.

நைஜீரியாவின் வடமேற்கிலிருக்கும் கத்ஸீனா மாநிலத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆயுதம் தாங்கிய குற்றவாளிகள் குழுவால் தாக்கப்பட்டுச் சுமார் 400 பேர்களைக் காணவில்லை என்று மாநிலப் பொலீசார் அறிவித்திருக்கிறார்கள். வெள்ளியன்று

Read more