ரபா மீது  தாக்குதல் நடத்தப்போவதாக நெதன்யாகு தெரிவிப்பு..!

ரபா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.ஹமாஸ் போராளிகள் ரபா நகரில் முகாமிட்டுள்ளதாகவும் ,ஆகையால் ரபா நகரில் தாக்குதலை மேற்கொள்வதன மூலம் முழுமையாக வெற்றிக்கொள்ளமுடியும்

என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது.இதன் காரணமாக 34ஆயிரத்திற்கும் அதிமான பாலஸ்தீன மக்கள் உயிரிழ்ந்துள்ளனர்.

இதே வேளை பல பொது மக்கள் ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *