ஐ.நா மன்றத்தில் மியான்மாரின் இடத்தைக் கைப்பற்ற முயன்றுவரும் இராணுவ ஆட்சி.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான மியான்மாரின் பிரதிநிதியாகத் தமது சார்பான ஒருவரை மன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுக்க வைக்க முயன்று வருகிறது மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும்

Read more

நாட்டின் 102 வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 600 பேரை விடுதலை செய்தது இராணுவ அரசு.

“மியான்மாரில் வாழும் அனைத்து மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அவர்களின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் தேசிய பண்புகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கும், வலுவான மற்றும்

Read more

மியான்மாரின் நிலைமையை மாற்ற முயற்சிசெய்வதை நிறுத்த ஆசியான் அமைப்பு தமக்குள் இரகசிய முடிவு.

நாட்டில் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மாரின் இராணுவம் தொடர்ந்தும் தனது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறது. அவர்களுடன் உரையாடி மீண்டும்

Read more

மியான்மார் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் அந்த நாட்டிற்கு முதலாவதாக விஜயம் செய்யும் கம்போடியப் பிரதமர்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிறது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மியான்மாரின் அரசு நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு. அதன் பின்பு பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டும் கூட இராணுவம் ஆட்சியிலிருக்கிறது.

Read more

ஔன் சான் சூ ஷீ-க்கு மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஏற்கனவே கடந்த மாதத்தில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட மியான்மாரின் ஆட்சியிழந்த தலைவர் மீது மேலும் நான்கு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி வாக்கி டோக்கிகள்

Read more

ஔங் சான் சூ ஷீ-க்கு நான்கு வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

இவ்வருட ஆரம்பத்தில் மியான்மாரில் ஆட்சியிலிருந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அதைத் தனது கையில் எடுத்துக்கொண்ட மியான்மார் இராணுவத் தலைமை பிரதமர் ஔங் சான் சூ ஷீ ஐப் பல

Read more

மியான்மாரை ஆளும் இராணுவத்துக்கெதிராக ஆயுதப்போருக்கு வரும்படி நாட்டின் நிழல் அரசின் தலைமை அறைகூவல்.

நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளவிடாமல் பெப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வருவது தெரிந்ததே.

Read more