மின்சார வாகன இறக்குமதிக்கு  வரி விலக்கு | புது வேலைத்திட்டம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகன இறக்குமதிக்கு  அனுமதி வழங்க தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த திட்டத்தினால் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்  அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணம், அதன்  அடிப்படையிலேயே  மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த தொழிலாளி சிறிலங்காவுக்கு  அனுப்பப்பட்ட பணத்தில் பாதிக்கு சமமான CFI மதிப்புடைய மின்சார வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *