இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – பகுதி 1

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். சில வேளைகளில் ஊரை இரண்டாக்குவதை தனது சுயலாபத்துக்காக கூத்தாடியே செய்வதுண்டு. 75 வருடங்களாக தமது உரிமைக்காகப் போராடி வருவதாகச் சொல்லும்

Read more

தென்கொரிய விமான நிலையத்துக்குள் காத்திருந்த ரஷ்யர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

உக்ரேன் படையெடுப்பில் ரஷ்யாவின் சார்பில் போரிடாமல் தப்பிச்சென்று தென்கொரியாவில் அகதிகளாக முயற்சித்த ரஷ்யக் குடிமக்கள் ஐவர் பல மாதங்களாக இன்ச்சியோன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். அந்த ஐவரின்

Read more

ரஷ்ய அரசியலமைப்புச்சட்டம் கோருவது போல நாட்டு நிலைமை பற்றி புத்தின் வருடாந்திர உரையை நிகழ்த்தினார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரின் ஒரு வருட நிறைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு ரஷ்யாவின் நிலைமை பற்றிய உரையை ஜனாதிபதி புத்தின் பெப்ரவரி 21 ம்

Read more

“ரஷ்யாவுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்திவிடாதீர்கள்,” என்கிறார் ஹங்கேரியப் பிரதமர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலும், நாட்டோ அமைப்பிலும் அங்கத்துவராக இருந்தும் ரஷ்யாவுடனான தனது நாட்டின் வர்த்தக உறவுகளை வெட்டிக்கொள்ள மறுத்து வருபவர் ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஒர்பான் ஆகும். “ஐரோப்பா,

Read more

“பணயக்கைதியைப் பிடிக்கக் காரணம் உணவோ, நீரோ வேண்டியல்ல, எங்கள் சுதந்திரத்தை அங்கீகரியுங்கள்!”

மேற்கு பாபுவாவில் தமது சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஆயுதம் தாங்கிய குழுவினர் தாம்  கைப்பற்றிய நியூசிலாந்து விமானியின் படத்தையும் தமது கோரிக்கையையும் சமூகவலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தோனேசியா தம்மைத் தாக்காதவரை

Read more

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான மனக்கசப்பால் முக்கிய எல்லை மூடப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயிருக்கும் தோர்க்காம் எல்லை இரண்டு நாடுகளுக்குமிடையே பயணிப்பவர்களுக்காக மூடப்பட்டிருப்பதாக இரண்டு தரப்பினரும் அறிவித்திருக்கிறார்கள். தோர்க்காம் பகுதியின் அதிகாரியான முல்லா முஹமது சித்தீக் வெளியிட்டிருக்கும் செய்தி,

Read more

துருக்கியில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் நாடு திரும்புகிறார்கள்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 45,000 பேர் இறந்ததாகப்

Read more

ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டிலிருந்து இஸ்ராயேலின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டனர்.

எத்தியோப்பியாவின் தலை நகரான அடிஸ் அபாபாவில் வெள்ளியன்று தொடங்கிய ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாடு- ஞாயிறு வரை தொடரவிருக்கிறது. ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கத்துவராக இல்லாவிட்டாலும் அதன் கூட்டங்களில் ஒரு

Read more

பாலைவனத்தில் காளான் தோண்டுபவர்களைத் தாக்கி 60 பேரைக் கொன்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஹொம்ஸ் பிராந்தியத்தில் காளான் வேட்டைக்குச் சென்றவர்களைத் தாக்கி சுமார் 60 பேரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றிருப்பதாகச் சிரியாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டுப் போரால்

Read more

“இறக்குமதிகளுக்குத் தடை தொடருமானால் எங்கள் நிறுவனங்கள் சிறீலங்காவைவிட்டு வெளியேறும்,” என்று எச்சரிக்கிறது ஜேர்மனி.

சிறீலங்காவின் அரச கஜானாவில் அன்னியச் செலாவணிக்கு ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கு அரசு தடை போட்டிருக்கிறது. அத்தடையால் பாதிக்கப்பட்டு வரும் சிறீலங்காவில்

Read more