இந்தோனேசிவில் நிலநடுக்கம் பதிவு..!

இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஜாவா தீவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 12.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 5.0ஆக பதிவானதாக ஜெர்மன் புவியியல்

Read more

ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தென் சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கி.மீ ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 10.25 மணியளவில் இந்த நிலநடுக்கம்

Read more

மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் பதிவு..!

மெக்வாரி தீவுப்பகுதியில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாகாணத்தின் ஒரு பகுதியாக காணப்படும் மெக்வாரி தீவுப்பகுதியிலே குறிப்பிட்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது நியுசிலாந்து அந்தாடிக்கா

Read more

மியன்மாரில் நிலநடுக்கம் பதிவு..!

மியன்மாரில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 9.25 மணி இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இது ரிச்டர் அளவில் 4.4ஆகப்

Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்றைய தினம. காலை 4.56 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில்

Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு…!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 1.12மணிளவில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நில நடுக்கமானது ரிச்டர் அளவில்4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது 120கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக

Read more

மொரோகோ நில அதிர்வில் 1000ற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு…!

மொரோக்கோவில் நேற்று இரவு 11.11 க்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 6.8 ரிச்டர் அளவில் பதிவான நில நடுக்கத்தில் மாரகேஷ்,அல்ஹவுஸ்,அஷிலால் ,சிஷவ்,டரொண்ட், ஆகிய நகரங்களில்

Read more

அலஸ்கா பகுதியில் நில நடுக்கம்.

அமெரிக்காவின் அலஸ்கா பகுதியில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.7.2ரிச்டர் அளவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை சாண்ட் பொய்ன்ட் நகருக்கு தென்மேற்கே 89கிலோ மீட்டர் தொலைவில் 32.6 கிலோ

Read more

துருக்கியில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் நாடு திரும்புகிறார்கள்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 45,000 பேர் இறந்ததாகப்

Read more

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ துருக்கி – ஆர்மீனிய எல்லை திறக்கப்பட்டது.

சுமார் 37,000 பேரின் உயிர்களைக் குடித்துவிட்டது துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி. வேதனையான செய்திகளே பெருமளவில் பூமியதிர்ச்சி பற்றி ஊடகங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது நம்பிக்கைக் கீற்றுகளாக

Read more