பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ துருக்கி – ஆர்மீனிய எல்லை திறக்கப்பட்டது.

சுமார் 37,000 பேரின் உயிர்களைக் குடித்துவிட்டது துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி. வேதனையான செய்திகளே பெருமளவில் பூமியதிர்ச்சி பற்றி ஊடகங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது நம்பிக்கைக் கீற்றுகளாக

Read more

பெர்லினில் நேற்று நடந்தது வாகனத் தாக்குதல் மூலமான கொலை முயற்சியே என்கிறார் நகர ஆளுனர்.

ஜேர்மனியின் பெர்லின் நகரின் பிரபல வியாபாரப் பகுதியில் மக்களிடையே கார் ஒன்று பாதசாரிகளிடையே நுழைந்து மோதியது. பாடசாலைப் பிள்ளைகளுடன் ஆசிரியர் நடந்துகொண்டிருந்தபோது நடந்த அந்தச் சம்பவத்தில் ஆசிரியர்

Read more

ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களை இனக்கொலை என்று ஜோ பைடன் அங்கீகரித்ததை வாபஸ் வாங்கச் சொல்லும் எர்டகான்.

இன்றைய துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் 1915 – 1917 ம் ஆண்டுகளுக்கிடையே கொல்லப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களை “இன அழிப்பு” என்று அமெரிக்கா

Read more