பூமியதிர்ச்சியால் வீடிழந்தவர்களுக்கு கத்தார்2022 இல் பாவிக்கப்பட வீடுகள், கூடாரங்கள் நன்கொடை!

கடந்த வாரம் துருக்கி, சிரியா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் பலர் ஒரு வாரமாக திறந்த வெளியில் வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளை இழந்தோர், மட்டுமன்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில்

Read more

விரைவில் இஸ்தான்புல்லை ஒரு பலமான பூகம்பம் தாக்கும் என்ற செய்தியால் கலங்குகிறார்கள் நகரமக்கள்.

பெப்ரவரி ஆறாம் திகதியன்று துருக்கி – சிரியா எல்லையையடுத்துள்ள பிராந்தியங்களில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து நிச்சயமாக இஸ்லான்புல்லில் அதுபோன்ற பலமான பூமியதிர்ச்சியொன்று ஏற்படும் என்று நாட்டின் பூமியதிர்ச்சி

Read more

“துருக்கியில் ஏற்பட்ட அழிவுகள் பூமியதிர்ச்சியாலல்ல, தரமற்ற கட்டடங்களால் ஆனவையே!”

திங்களன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் விளைவால் துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,500 ஆகியிருக்கின்றன. இஸ்தான்புல்லில் 1999 இல் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் இறந்தவர்கள் தொகையான 18,000 இதுவரை இப்படியான இயற்கை

Read more

பூமியதிர்ச்சியால், போரால் பாதிக்கப்பட்ட சிரியாவின் பகுதிகளில் மிகவும் மோசமான அழிவுகள்.

திங்களன்று அதிகாலையில் துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் சிரிய எல்லையில் உண்டாகிய பூமியதிர்ச்சியின் தாக்குதலால் கணிக்கப்பட்டது போலவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். துருக்கியில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள், உயிரிழப்புகள் பற்றியே

Read more

நூறு ஆண்டுகளில் மோசமான பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது துருக்கி.

துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பூமியதிர்ச்சியானது 1930 களுக்குப் பின்னர் நாட்டைத் தாக்கிய தீவிரமான நிலநடுக்கம் என்று விபரிக்கப்படுகிறது. ஏற்கனவே சில நூறு பேர் இறந்துவிட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சமூகவலைத்தளங்களில்

Read more

ஜாவா தீவில் பூமியதிர்ச்சி, நூற்றுக்கணக்கில் மரணங்கள். தொடர்ந்தும் சில பாதிக்கப்பட்ட பாகங்களுடன் தொடர்பில்லை.

ஒரு வாரத்துக்கு முன்னர் உலகத் தலைவர்களின் வரவால் கோலாகலமாக இருந்த ஜாவா தீவு இவ்வாரம் இயற்கையின் துக்ககரமான தாக்குதலொன்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது. 21 ம் திகதி திங்களன்று பகலில்

Read more

“இமாலயப் பிராந்தியத்தில் காட்டமான நிலநடுக்கம் ஒன்றுக்குத் தயாராக இருங்கள்,” என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அருணாச்சல் பிரதேசத்தில் இன்று காலையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பூமியதிர்ச்சி ஏற்ற்பட்டிருப்பதாக நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் இந்தியாவின் தேசிய இலாகா தெரிவித்தது. அந்த அதிர்வின் அளவு

Read more

முடக்கப்பட்ட ஆப்கான் அரச நிதிகளை அமெரிக்கா ஆப்கான் பூமியதிர்ச்சி உதவிகளுக்காகத் திறக்கலாம்.

ஆப்கான் அரசுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்குமிடையே கத்தாரில் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன. அதன் நோக்கம் அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் கஜானாவிலிருக்கு நிதியில் ஒரு பகுதியைச் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில்

Read more

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் பூமியதிர்ச்சி, சுமார் 950 பேர் மரணம்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருக்கும் பக்திகா மாகாணத்தில் கடும் பூமியதிர்ச்சி ஒன்று உண்டாகியது. அதனால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. சுமார் 950 பேருக்கும் அதிகமானோர்

Read more

பூகம்பத்தால் தாக்கப்பட்ட ஹைட்டியர்களை நோக்கி நகர்கிறது தன் பெயருக்குப் பொருத்தமற்ற கிரேஸ் புயல்.

ஹைட்டியில் பூகம்பத்தால் இறந்துபோனதாக ஞாயிறன்று காலை வந்திருந்த செய்திகளின் எண்ணிக்கை இதுவரை நான்கு மடங்குகளாக அதிகரித்து 1,297 ஆகியிருக்கிறது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட இடங்களுடனெல்லாம் முழுவதுமாகத் தொடர்புகள் நிர்மாணிக்கப்படாததால்

Read more