விரைவில் இஸ்தான்புல்லை ஒரு பலமான பூகம்பம் தாக்கும் என்ற செய்தியால் கலங்குகிறார்கள் நகரமக்கள்.

பெப்ரவரி ஆறாம் திகதியன்று துருக்கி – சிரியா எல்லையையடுத்துள்ள பிராந்தியங்களில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து நிச்சயமாக இஸ்லான்புல்லில் அதுபோன்ற பலமான பூமியதிர்ச்சியொன்று ஏற்படும் என்று நாட்டின் பூமியதிர்ச்சி

Read more

இஸ்லாமாத் கடைவீதிக் குண்டு வைத்ததாக அஹ்லாம் அல் பஷீர் என்ற சிரியப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இஸ்தான்புல் நகரின் இஸ்திக்லால் வீதியில் ஞாயிறன்று வெடித்த குண்டு வைத்தவர் என்று ஒரு சிரியப் பெண் துருக்கியப் பொலீசாரால் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அஹ்லாம் அல்

Read more

இஸ்தான்புல் நகரம் சரித்திரம் காணாத அளவு பனிமழையால் முடமாகிப் போனது.

துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல் திங்களன்று முதல் விழ ஆரம்பித்த பனிமழையால் தவித்துக்கொண்டிருக்கிறது. நகரின் முக்கிய வீதிகள், விமான நிலையம் உட்பட போக்குவரத்து எங்குமே இயங்காத

Read more

துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11

Read more