“பணயக்கைதியைப் பிடிக்கக் காரணம் உணவோ, நீரோ வேண்டியல்ல, எங்கள் சுதந்திரத்தை அங்கீகரியுங்கள்!”

மேற்கு பாபுவாவில் தமது சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஆயுதம் தாங்கிய குழுவினர் தாம்  கைப்பற்றிய நியூசிலாந்து விமானியின் படத்தையும் தமது கோரிக்கையையும் சமூகவலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தோனேசியா தம்மைத் தாக்காதவரை

Read more

பாபுவாவில் தனிநாடு கோரும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்களால் நியூசிலாந்து விமானியொருவர் கடத்தப்பட்டார்.

ஐந்து பயணிகளுடன் சுசி எயார் விமானமொன்றை பாபுவாவின் மலைப்பிரதேசமொன்றில் இறக்கியபின்னர் அதை ஓட்டிவந்த நியூசிலாந்து விமானியை மேற்கு பாபுவா தேசிய விடுதலை அமைப்பினர் (TPNPB) கடத்திச் சென்று

Read more