பாலைவனத்தில் காளான் தோண்டுபவர்களைத் தாக்கி 60 பேரைக் கொன்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஹொம்ஸ் பிராந்தியத்தில் காளான் வேட்டைக்குச் சென்றவர்களைத் தாக்கி சுமார் 60 பேரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றிருப்பதாகச் சிரியாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டுப் போரால்

Read more

“இறக்குமதிகளுக்குத் தடை தொடருமானால் எங்கள் நிறுவனங்கள் சிறீலங்காவைவிட்டு வெளியேறும்,” என்று எச்சரிக்கிறது ஜேர்மனி.

சிறீலங்காவின் அரச கஜானாவில் அன்னியச் செலாவணிக்கு ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கு அரசு தடை போட்டிருக்கிறது. அத்தடையால் பாதிக்கப்பட்டு வரும் சிறீலங்காவில்

Read more

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கும் இரண்டாவது வேட்பாளர் ஒரு பெண்.

அடுத்துவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் சார்பில் வேட்பாளராகும் போட்டியில் இரண்டாவதாகக் குதித்திருக்கிறார் ஒரு பெண். டொனால்ட் டிரம்ப் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத்

Read more

இஸ்ராயேலைச் சேர்ந்த இணைய ஊடுருவிகள் உலகெங்கும் 30 தேர்தல்களைத் திசைதிருப்பியிருக்கிறார்கள்.

சர்வதேச ஊடகமான கார்டியனைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ஆராய்விலிருந்து வெளியாகியிருக்கும் விபரங்கள் இஸ்ராயேலைச் சேர்ந்த இணையத்தள ஊடுருவல் குழுவொன்று உலகெங்கும் நடந்த 30 தேர்தல்களில் தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்

Read more

அல்-கைதாவின் புதிய தலைவர் எகிப்திய இராணுவத் தளபதியாக இருந்த சாயிப் அல் – ஆடில் என்கிறது ஐ.நா-அறிக்கை.

அல்-கைதாவை ஆரம்பித்த ஒசாமா பின் லாடினுக்குப் பின்னர் அவ்வியக்கத்தின் தலைமையை ஏற்ற அய்மான் அல் ஸவாஹிரி 2022 இல் அமெரிக்கர்களால் குறிவைத்துக் கொல்லப்பட்டார். ஸ்வாஹிரியைப் போலவே எகிப்திலிருந்து

Read more

சவூதிய வீடுகளில் வேலைசெய்பவர்கள் எஜமானரின் அனுமதியின்றி புதிய வேலை தேடிக்கொள்ளலாம்!

சவூதி அரேபியாவின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் அங்கே வீடுகளில் வேலைசெய்பவர்களுக்குப் புதிய வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தமது எஜமானுடன் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தல் உட்பட்ட சில

Read more

கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்காவின் 67 வது கூட்டுக்கொலை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கி வன்முறை நடந்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தினுள்  தனியொருவர் துப்பாக்கியால் பலரைச் சுட்ட சம்பவங்களில் இது 67 வது ஆகும். திங்களன்று நடுச்சாமத்தை நெருங்கும்போது

Read more

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ துருக்கி – ஆர்மீனிய எல்லை திறக்கப்பட்டது.

சுமார் 37,000 பேரின் உயிர்களைக் குடித்துவிட்டது துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி. வேதனையான செய்திகளே பெருமளவில் பூமியதிர்ச்சி பற்றி ஊடகங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது நம்பிக்கைக் கீற்றுகளாக

Read more

போர்த்துக்கீச கத்தோலிக்க திருச்சபையினரால் சுமார் 5,000 பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டுவரை எவரின் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த அத்துமீறல்கள், அநியாயங்கள், பாலியல் வன்முறைகள் போன்றவைகள் பற்றிய பல நாடுகளும் விசாரணைகள் நடத்திவருகின்றன.

Read more

பாகிஸ்தானில் மேலுமொரு குரான் கொலை!

தேவநிந்தனை கடும் குற்றமாகக் கருதப்படும் பாகிஸ்தானில் மீண்டுமொருவரைக் குரானை இழிவு செய்ததாகக் கூறி அடித்துக் கொன்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட நபர் பொலீஸ் காவலில் இருந்தபோது அங்கே வந்த கும்பல்

Read more