போர்த்துக்கீச அரசனின் இருதயம் பிரேசிலின் சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதற்காக விமானத்தில் பயணமானது.

செப்டெம்பர் ஏழாம் திகதி பிரேசில் தனது 200 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. அதில் பங்கெடுப்பதற்காக அந்த நாட்டின் முதலாவது பேரரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட போர்த்துக்கீச அரசனான டொம் … Continue reading போர்த்துக்கீச அரசனின் இருதயம் பிரேசிலின் சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதற்காக விமானத்தில் பயணமானது.