சட்டங்களை மீறிக் காற்றாடி விமானங்களை நோர்வேயில் பாவித்த ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் நோர்த்ஸ்டிரீம் 1, 2 எரிவாயுத்தொடர்ப்புக் குளாய்களில் குண்டுவைத்து அதன் மூலம் நச்சுக்காற்று வெளியாகி பால்டிக் கடல் பிராந்தியத்தில் பரவிவந்தது தெரிந்ததே. குறிப்பிட்ட குளாய்கள் … Continue reading சட்டங்களை மீறிக் காற்றாடி விமானங்களை நோர்வேயில் பாவித்த ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.