ஜனாதிபதி கைது செய்யப்பட்ட பெருவில் மீண்டும் தேர்தல் வேண்டுமென்று போராடும் மக்கள்.

பெரு நாட்டவரின் முதலாவது பெண் ஜனாதிபதி டீனா பூலார்ட்டேவின் பதவிக்காலம் மிகக் குறுகியதாகவே இருக்குமென்று தோன்றுகிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து பாராளுமன்றத்தில் … Continue reading ஜனாதிபதி கைது செய்யப்பட்ட பெருவில் மீண்டும் தேர்தல் வேண்டுமென்று போராடும் மக்கள்.