பிரசிலியாவின் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் பொல்சனாரோ ஆதரவாளர்கள்.

அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்தது போலவே பக்கத்து நாடான பிரேசிலிலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறியது. ஜனாதிபதித் தேர்தலில் … Continue reading பிரசிலியாவின் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் பொல்சனாரோ ஆதரவாளர்கள்.