பூமியதிர்ச்சியால் கலகலத்து விழுந்த கட்டடங்களிடையே மாட்டிக் கொண்டவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட  பூமியதிர்ச்சியால் இறந்தோரின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குகிறது. புவிமட்டத்தின் கீழே சுமார் 17.9 கி.மீ ஆழத்தில் திங்களன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி இரண்டு புவித்தட்டுக்கள் … Continue reading பூமியதிர்ச்சியால் கலகலத்து விழுந்த கட்டடங்களிடையே மாட்டிக் கொண்டவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.