தொடரும் பணிப்புறக்கணிப்பு|பயணிகள் படும் கடும்சிரமம்

சிறீலங்கா புகையிரத சாரதிகளினால் தொடங்கப்பட்ட  பணிப்புறக்கணிப்பு, June 10 ம் திகதியான இன்றும் நான்காவது நாளாக தொடர்வதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தவண்ணம் இருப்பதால் இன்று … Continue reading தொடரும் பணிப்புறக்கணிப்பு|பயணிகள் படும் கடும்சிரமம்