ஓய்வுபெற விரும்பிய ஜனாதிபதியையே மனம்மாற்றிப் பதவியில் தொடரவைத்தனர் இத்தாலியில்.

ஒரு வாரகாலமாக இத்தாலியப் பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி யார் என்பதற்கான பேச்சுவார்த்தைகளும், வாக்கெடுப்புக்களும் சனியன்று முடிவுக்கு வந்திருக்கின்றன. எட்டு வாக்கெடுப்புக்களின் பின்னர் ஒரு தவணை பதவியிலிருந்த சர்ஜியோவை … Continue reading ஓய்வுபெற விரும்பிய ஜனாதிபதியையே மனம்மாற்றிப் பதவியில் தொடரவைத்தனர் இத்தாலியில்.