மக்ரோனிடம் ஆங்கிலக் கால்வாய் வழியே வரும் அகதிகள் விடயத்தில் கூட்டுறவை வலியுறித்தினார் சுனாக்.

பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக ரிஷி சுனாக் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். தமது நாடுகள் இரண்டுக்கும் இடையே நூற்றாண்டுகளாக நிலவிவரும் … Continue reading மக்ரோனிடம் ஆங்கிலக் கால்வாய் வழியே வரும் அகதிகள் விடயத்தில் கூட்டுறவை வலியுறித்தினார் சுனாக்.