தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமலே தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பொல்சனாரோ.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ மயிரிழையில் தோற்றுவிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அவர் எவருக்கும் எதுவும் … Continue reading தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமலே தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பொல்சனாரோ.