பாகிஸ்தான், பேஷாவர் நகரப் பள்ளிவாசலில் வெடித்தது குண்டு, 90 க்கும் அதிகமானோர் பலி.

வடமேற்குப் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பேஷாவர் நகரின் பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் சுமார் 90 பேர் இறந்திருக்கிறார்கள். பிற்பகல் நேரத்துத் தொழுகைக்காக விசுவாசிகள் கூடியிருந்த சமயத்தில் … Continue reading பாகிஸ்தான், பேஷாவர் நகரப் பள்ளிவாசலில் வெடித்தது குண்டு, 90 க்கும் அதிகமானோர் பலி.