புத்தக வாசிப்பின் பரவலாக்கம் | கொழும்பில் தொடங்கும் செயற்றிட்ட நிகழ்ச்சி

புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் நன்னோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு ,புத்தக வாசிப்பின் பரவலாக்கம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில்  செயற்றிட்ட நிகழ்ச்சியொன்று தொடங்கவுள்ளது.


வரும் வாரவிடுமுறை நாள்களாகிய ஜீன்மாதம் 22 ம் 23ம் திகதிகளில் கொழும்பு  சைவ மங்கையர் கழக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

நிகழ்ச்சியில் தாயகம் , தமிழகத்திலிருந்து இலக்கிய ஆளுமைகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆய்வரங்குகள், உரையரங்குகள், கலை நிகழ்வுகள் பலவும் இந்த நிகழ்ச்சியில் புத்தகக்காட்சி அரங்கு இன்று 21/06/2024  மாலை 5மணிக்கே துவங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *