டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ விடுதலை..!

டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ பவல் த்ரோவ் நிபந்தனை ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.ஜாமீன் தொகையாக 5 மில்லியன் யூரோக்கள் அபராதமாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் வாரத்தில் இரு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணைசென்றது என குற்றம் சுமத்தி அசர் பைஜானிலிருந்து பிரான்சின் பரீஸ் விமான நிலையம் வந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் இவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *