2024 ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசினை மைக்ரோ ஆர்.என்.ஏ(RNA) ஐ கண்டுப்பிடித்தமைக்காக விக்டர் ஆம்ரோஸ்,கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் 2024 ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜோன் ஜே.ஸ்கோபில்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.செயற்கை நரம்பியல் இணைப்பு தொடர்பான கண்டுப்பிடிப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும் இவர்களுக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *