மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது .

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தவ்தீசா பிக்சர்ஸ் சார்பில் மோகன் பெரேரா தயாரிக்கும்

Read more

எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால், நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Read more

உப்பு விலையைக் குறைக்க பேச்சுவார்த்தை

கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில்துறை மற்றும்

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்

Read more

ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறிய

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவியொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனை

Read more

மாணவர் மீது தாக்குதல் – பாடசாலை அதிபர் கைது

பொலனறுவை பாடசாலையில் 11 ஆம் வகுப்பு மாணவரொருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலுக்குள்ளான

Read more

பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் காணப்படும் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள்

Read more

நிறுத்தாமல் சென்ற சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் மீது சூடு

பொதிகள் சிலவற்றுடன் தப்பியோடிய சாரதி, உதவியாளர்– உதவியாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கைது– வாகனத்தின் முன்பகுதியில் சிதறிக் கிடந்த கஞ்சா யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல்

Read more

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள் ஒப்பந்தங்களை மீறும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் இன்றைய தினமும் சீராக

Read more

யாழில் போதை மாத்திரையுடன் இருவர் கைது.!!

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய்

Read more