Day: 02/03/2025

பதிவுகள்

75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று

Read more
பதிவுகள்

வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள்

Read more
பதிவுகள்

ரயில் பாதையை சீரமைப்பதற்கு இராணுவத்தினர் உதவி

இன்று (01) பதுளைக்கும் – ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. நிலைமையை கருத்தில் கொண்டு

Read more
பதிவுகள்

ஜப்பான் ‘ASAHI’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Destroyer

Read more
பதிவுகள்

சம்மாந்துறை பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

சம்மாந்துறையில் வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அங்கு நரிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளிலேயே

Read more
பதிவுகள்

கிழக்கில் வெளிநாட்டவர்கள் நடத்தி வரும் பாடசாலையொன்று முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா இம்ரான் மகரூப்

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம்

Read more
பதிவுகள்

இஸ்லாமிய உள்ளங்களுக்கு தோழர் பிரபு (எம்பி) விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச்செய்தி.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமழான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் பசித்திருந்து, அதிகாலை முதல் மாலை வரையில் உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல் மற்றும் வேறு தீய பழக்கங்களில்

Read more