சுற்றுலாப்பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 50,000 ரூபா பணம் கேட்டதாக கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சார்ஜென்ட் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

Read more

நள்ளிரவில் பொதுமக்கள் நடமாடவேண்டாம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

புனித ரமழான் நோன்பு காலத்தில் திருட்டுகள் அதிகமாகலாம். எனவே நள்ளிரவில் நடமாட்டத்தை பொதுமக்கள் முடிந்தளவு தவிருங்கள் என காரைதீவு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். காரைதீவு மாவடிப்படியில் செவ்வாய்க்கிழமை (04)

Read more

பண்டாரவளை பஸ் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

பண்டாரவளை பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பண்டாரவளை பகுதிக்கு சொந்தமான பேருந்து

Read more

இயந்திரங்களை பயன்படுத்தி தேயிலை பறிப்பது குறித்து பயிற்சி

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை தொடர்பான பயிற்சிநெறி அண்மையில் வயல் ஊழியர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு இராகலை, லிடெஸ்டேல், செயின்ட் லியோனார்ட்ஸ் மற்றும் மஹா ஊவா தோட்டங்களில் நடைபெற்றது.அந்த

Read more