தொழிற்சங்க நடவடிக்கையில் கிராம உத்தியோகத்தர்கள்

கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி இன்று (13) முதல் தொழில்

Read more

அதிவேக நெடுஞ்சாலை அருகில் வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து

Read more

யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம்

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது

Read more

சிவனொளிபாதமலை யாத்திரை : 14 பேர் போதைப்பொருட்களுடன் கைது

பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிசாரினால் நேற்று(12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்

Read more

யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.!!

கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது.வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை

Read more

இரத்த நிலவு” எனப்படும் “Blood Moon” 13 மார்ச் 2025 மாலை தொடக்கம் 14 மார்ச் 2025 அதிகாலை வரை தென்படவுள்ளது.

பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் நேரடியாக நகரும்போது ஏற்படும் ஒரு அரிய முழு சந்திர கிரகணம் ஒரு நிழல் நிலவின் மேற்பரப்பை படிப்படியாக இருட்டாக்குகிறது, இதன்போது ஒரு

Read more