Day: 14/03/2025

சமூகம்பதிவுகள்

காரைக்கால் அம்மையார் குருபூசை மற்றும் அறநெறிக்கல்வி விழிப்புணர்வு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

பேத்தாழை ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையில், இந்நிகழ்வு எதிர்வரும் 2025 மார்ச் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு இங்கு நடைபெறும் அறநெறிக்கல்வி

Read more
பதிவுகள்

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதையும் தான் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி !

அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது கருத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியதாக தெரிகிறது. பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள்

Read more
பதிவுகள்

நாகபூஷணி கருப்பையா,  உதவிப் பணிப்பாளராக நியமனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளராக நாகபூஷணி கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவர் இலங்கை வானொலியில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகிறார்

Read more
பதிவுகள்

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக

Read more
பதிவுகள்

மூதூரில் இரு மூதாட்டிகள் வெட்டிக் கொலை 15 வயது சிறுமி வெட்டுக் காயங்களுடன் மீட்பு

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில்

Read more
பதிவுகள்

AI தொழில்நுட்பத்தால் ஆபத்தில் இலங்கை சிறுமிகள் !

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பொருத்தமற்ற செயலை

Read more
பதிவுகள்

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதையும் தான் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி !

அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது கருத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியதாக தெரிகிறது. பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள்

Read more
பதிவுகள்

செங்கலடியில் வீடு ஒன்றின் காணியில் இருந்து மோட்டார் குண்டு மீட்பு !

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில் நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள

Read more
பதிவுகள்

பம்பலப்பிட்டி: கால்வாயில் விபத்துக்குள்ளான பெண் மற்றும் குழந்தை

பம்பலப்பிட்டியில் உள்ள புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள தர்மராம சாலையில் உள்ள கால்வாயில் தனது குழந்தையின் பாடசாலை விளையாட்டு நிகழ்வைப் பார்க்க வந்த ஒரு பெண் ஓட்டிச்

Read more